Skip to main content

Posts

கொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா? சுந்தர் பிச்சை கருத்து.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து தரமான சேவைகளை வழங்கி வருகிறது, மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கொரோனாவின் வீரியம் பல இடங்களிலும் இன்னும் குறையாமல் இருப்பதால் பொது முடக்கமுமம் தனிமனித இடைவெளியும் இயல்புநிலை என்று ஆகிவிட்டது.  இந்த நிலையில் பல நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் அறிவித்துள்ளது, வருங்காலத்தில் வேலை இப்படித்தான் இருக்குமா என்ற விவாதமும் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுகக்கு முன்பு இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் சிஇஒ சத்ய நாதெள்ளா அவர்களுகம் பேசியிருந்தார். தற்சமயம் இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சையும் கருத்து தெரிவித்துள்ளார், பிரபல ஊடகமான The Wire-க்கு அளித்த பேட்டியில் கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற ஊழியர்களை அவ்வப்போது நேரில் சந்திக்க வேண்டியது மிகவும் அவசியம் என சுந்தர் பிச்சை அவர்கள் கூறியுள்ளார்.  மேலும் கொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு ஒருபோதும் இனி திரும்பிச்செல்ல முடியாது என நினைக்கிறேன் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்த கோரோனா நோ

ரியல்மீ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் - விலை மற்றும் முக்கிய அம்சங்கள்

ரியல்மீ ஸ்மார்ட் போன் தயாரிப்பளர்களின் ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரியல்மீ ஸ்மார்ட் வாட்ச் மூலம் நமது இதய துடிப்பை தொடர்ந்து கண்காணிக்க முடியும். மேலும் SpO2 கருவி மூலம் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவையும் கண்காணிக்கலாம். ஸ்மார்ட் போனுடன் இணைப்பில் இருப்பதால் அழைப்புகள் ,மெஸேஜ் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் சேவைகளை பயன்படுத்த முடியும். ரியல்மீ ஸ்மார்ட் வாட்ச் - ன் வடிவமைப்பு, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் வடிவமைப்பைப் போலவே இருக்கிறது. இந்த சாதனம் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன், 1.4' இன்ச் கொண்ட 320x320 பிக்சல்கள் கூடிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பயன்படுத்தலாம். ppg சென்ஸார் உடன் ip68 தரச்சான்று பெற்றுள்ளதால் தூசி மற்றும் தண்ணீரால் பாதிக்கப்படாது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் விலை 3,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

விலை ரூ.9,500: 32-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! சியோமி சரவெடி.!

அன்மையில் சியோமி நிறுவனம் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை சீனாவில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து, மீண்டும் சியோமி நிறுவனம் புதிய 32-இன்ச்(Mi TV Pro E32S) ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.   குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. அதன்படி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மி டிவி ப்ரோ இ32எஸ்(Xiaomi Mi TV Pro E32S) ஸ்மார்ட் டிவி மாடல் 899 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.9,500) ஆக உள்ளது. குறிப்பாக இந்த புதிய 32-இன்ச் சியோமி டிவி மாடல் ஆனது விரைவில் அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  புதிய சியோமி மி டிவி ப்ரோ இ32எஸ் மாடல் ஆனது 32-இன்ச் டிஸ்பிளேவுடன் 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த இயல்பு வாழ்க்கைக்கு போக முடியுமா? சுந்தர் பிச்சை கருத்து.! சியோமி மி டிவி ப்ரோ இ32எஸ் மாடல் குவாட்-கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-53 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது.  பின்பு ஆண்

ரெட்மி இயர்பட்ஸ் எஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் ரெட்மி இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. புதிய இயர்போன்கள் அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தி கொள்ள ஏதுவாக மொத்தம் மூன்று இயர்டிப்கள் வழங்கப்படுகின்றன.அதில் 7.2 எம்எம் டிரைவர்களை கொண்டிருக்கும் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் IPX4 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. ஒரு இயர்பட் எடை 4.1 கிராம் ஆகும். இது தற்சமயம் கிடைக்கும் இயர்போன்களில் மிகவும் எடை குறைந்த மாடல் . புதிய இயர்பட்ஸ் விலை ரூ. 1799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை மே 27 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை அமேசான், எம்ஐ ஹோம் ஸ்டோர் மற்றும் எம்ஐ ஸ்டூடியோ விற்பனையகங்களில் நடைபெற இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த இயர்போன்கள் நான்கு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் பேட்டரி திறனை சேர்க்கும் போது 12 மணி நேரத்திற்கு பேக்கப் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ரியல்டெக் RL876

இனி நீங்கள் எழுத வேண்டாம் ! கூகுள் லென்ஸின் புதிய படைப்பு இதோ

கூகுள் தனது படைப்பான கூகுள் லென்ஸில் ஒரு புதிய வசதியை கொண்டுவந்துள்ளது .இதன் மூலம் உங்கள் கையால் எழுதும் குறிப்புகள் ,படிக்கும் செய்திகளை எளிதாக கூகுளை லென்ஸ் வழியாக காப்பி செய்து உங்கள் கணினியில் பேஸ்ட் செய்ய முடியும் . இந்த புதிய வசதியை  பயன்படுத்த, நீங்கள் Google Chrome இன் சமீபத்திய பதிப்பையும்( new  version ),முழுமையான கூகுள் லென்ஸ் பயன்பாட்டையையும் வைத்திருக்க வேண்டும் .நீங்கள் இரண்டு சாதனங்களிலும் ஒரே Google கணக்கில் உள்நுழைய வேண்டும். இதை பயன்படுத்துவது சுலபம் தான் நீங்கள் கையால் எழுதி எடுக்கும் குறிப்புகளையோ அல்லது படிக்கும் செய்திகளையே கூகுள் லென்ஸ் வழியாக பாருங்கள் .பின்பு அதில் கொடுத்திருக்கும் டெக்ஸ்ட் என்ற ஐகானை கிளிக் செய்யுங்கள் நீங்கள் வழக்கம் போல காப்பி செய்வது போல் செய்து உங்கள் கணினியியல் உள்ள கூகுள் டாக்குமென்டில் எடிட் என்பதை கிளிக் செய்து அதில் இருக்கும் பேஸ்ட் கிளிக் செய்தால் நீங்கள் காப்பி செய்தது அங்கு வந்துவிடும்.

பொது ஊரடங்கு விவகாரம்..! வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 2 ஜிபியை அளித்துள்ள ஜியோ நிறுவனம்..!

ஜியோ நிறுவனம்  2 ஜிபி டேட்டாவை தினமும் வழங்கி வருகிறது. இந்த சேவை  இலவச டேட்டா ஜியோ டேட்டா பேக் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த சூழலில் உலகம் முழுவது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் பலர் வீட்டில் இருந்தபடியே தாங்கள் தங்கள் அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளது.  இதனை  கருத்தில் கொண்டு இந்திய தொலை தொடர்பு தனியார் நிறுவனமான  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவினை கடந்த மாதம் இலவசமாக வழங்கியது. இதே போல தற்போது  ஜியோ நிறுவனமும்  2 ஜிபி டேட்டாவை தினமும் வழங்கி வருகிறது. இந்த சேவை  இலவச டேட்டா ஜியோ டேட்டா பேக் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஜியோ வழங்கும் இலவச 2 ஜிபி டேட்டா சேவை நான்கு நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். இவை ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் பயனர்களின் கணக்குகளில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.  இந்த  ஜியோ இலவச டேட்டா சலுகையை பெற மை ஜியோ செயலியில் மை பிளான்ஸ் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இலவச டேட்டா வழங்கப்ப

இன்ஸ்டாகிராம் பற்றி நீங்கள் அறியாத 5 புதிய Tips & Tricks இதோ!

தற்போதைய காலங்களில் அதிகளவில் சமூக வலைத்தளங்களை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிலும் தற்போது முக புத்தக காலங்கள் ஓய்ந்து இன்ஸ்டாகிராம் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பொழுதுபோக்குகள் அதிகம் கொண்ட சமூக வலைத்தளம் என்பதை விட பாதுகாப்பு அதிகம் கொண்டது என்பதே இதன் பயன்பாட்டாளர்கள் அதிகரிக்க காரணம். இந்த இன்ஸ்டாகிராமில் நமக்கு தெரியாத சில உபயோகமான டிப்ஸ் & ட்ரிக்ஸ் பற்றி பார்ப்போம். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் மற்றும் பார்வையாளர்கள் வர வேண்டுமானால் முதலில் நாம் டேக்ஸ் உபயோகிக்க வேண்டும். நாம் போடா கூடிய புகைப்படம் அல்லது வீடியோ பதிவுக்கு தகுந்தவாறு, டேக்ஸ் உபயோகித்தால் அதிகளவு பார்வையாளர்களை பெற்று தரும். அடுத்ததாக செட்டிங்ஸ்சில் உள்ள கிரியேட்டர் ஒப்ஷனை கிளிக் செய்து உபயோகித்தால் நமது பதிவு மற்றும் முகப்பு பாகத்தை பார்ப்பவர்களை அறியலாம்.   மேலும், வேகமான பதில் கொண்ட குறுஞ்செய்திகளை அறியலாம். மற்ற சமூக வலைத்தளங்களை விட இன்ஸ்டாகிராம் உபயோகிக்கும் போது இணையத்தளம் எளிதில் காலியாகும். இதற்கு செட்டிங்சில் உள்ள cellular data எனும் பக்கத

OnePlus நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகம்.! சும்மா அட்டகாசமா இருக்கு.!

.  ஒன்பிளஸ் 8 மற்றும் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் :  ஒன் பிளஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் போன்கள் 5 ஜி ஆதரவைக் கொண்டுள்ளன. இது ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. ஒன்பிளஸ் 8 ப்ரோ குவாட் ரியர் கேமரா அமைப்பையும், ஒன்பிளஸ் 8 மூன்று பின்புற கேமராக்களையும் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 8 விலை மற்றும் சிறப்பு :  OnePlus 8​-ன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 699 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,200) ஆகும். அதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் 799 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60,800) விலையைக் கொண்டுள்ளது. இந்த போன், Glacial Green மற்றும் Interstellar Glow (12 ஜிபி + 256 ஜிபி மட்டுமே) கலர் ஆப்ஷன்களில் வருகிறது. மேலும் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது இது, ஆக்ஸிஜன்ஓஎஸ் உடன் ஆண்ட்ராய்டு 10-ல்இயக்குகிறது. இந்த போன், 6.55 அங்குல முழு எச்டி + (1080x2400 பிக்சல்கள்) திரவ அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC

மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.!

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே 29-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.மேலும் ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். வெளிவந்த தகவலின் அடிப்படையில் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவை அடிப்படையாக கொண்டு வெளிவரும், மேலும் 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஏ25 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது,   மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். வாட்ஸ்அப் செயலியில் பயனுள்ள வசதி அறிமுகம்.! என்ன தெரியுமா? இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட

வாட்ஸ்அப் செயலியில் பயனுள்ள வசதி அறிமுகம்.! என்ன தெரியுமா?

  வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது. அதன்படி இந்நிறுவனம் கொண்டுவரும் அம்சங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்பில் கியூஆர் கோட் வசதியை சேர்த்துள்ளது,  அதன்படி வாட்ஸ்அப் பீட்டா 2.20.171 பதிப்பில் கியூஆர் கோட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கியூ ஆர் கோட் ஆனது வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவின் ப்ரோஃபைல் பகுதியில் இயக்க முடியும். மேலும் கியூஆர் கோடுகளை நண்பர்களுக்கு அனுப்பி உங்களது நம்பரை பகிர்ந்து கொள்ள முடியும்.  அதாவது இந்த கியூஆர் கோடினை அனுப்புவதோடு மற்றவர்களின் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்து அதனை காண்டாக்ட் லிஸ்ட்ல் சேர்த்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.  பின்பு ஏற்கனவே உருவாக்கிய கியூஆர் கோடினை வைத்து கொள்ளவோ அல்லது ரீசெட் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டுள்ளதால், விரைவில் ஸ்டேபில் பதிப்பில் வெளியிடப்படும